sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா செப்.21ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல்

/

ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா செப்.21ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல்

ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா செப்.21ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல்

ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா செப்.21ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல்


ADDED : செப் 14, 2025 03:44 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா செப்.,21ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு குருக்கள் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

இதனை தொடர்ந்து 11 நாட்கள் விழா நடக்கும். முதல் நாளான செப்.,22ல் அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்திலும், 2ம் நாள் அன்னபூரணி, 3ம் நாள் மகாலட்சுமி, 4ம் நாள் சிவதுர்க்கை, 5ம் நாள் சரஸ்வதி, 6ம் நாள் கவுரி சிவபூஜை, 7ம் நாள் சாரதாம்பிகை, 8ம் நாள் கஜலட்சுமி, 9ம் நாள் மகிஷாசுரமர்த்தினி, 10ம் நாள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.

11ம் நாள் விஜயதசமியில் பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி வன்னிநோம்பு தரவையில் அம்பு எய்தி அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us