sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடி, பாம்பனில் பிரதமர் அலுவலக அதிகாரி ஆய்வு

/

தனுஷ்கோடி, பாம்பனில் பிரதமர் அலுவலக அதிகாரி ஆய்வு

தனுஷ்கோடி, பாம்பனில் பிரதமர் அலுவலக அதிகாரி ஆய்வு

தனுஷ்கோடி, பாம்பனில் பிரதமர் அலுவலக அதிகாரி ஆய்வு


ADDED : ஜூன் 28, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, பாம்பனில் மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து பிரதமர் அலுவலக இணை இயக்குனர் ரவி ஆய்வு செய்தார்.

இலங்கை கடற்படை தாக்குதலால் 90 சதவீதம்பாதிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மாற்று பகுதியில் மீன் பிடிக்கவும், மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு நிதியுடன் தமிழக அரசு நிறைவேற்றியது குறித்தும் ஆய்வு செய்ய பிரதமர் அலுவலக இணை இயக்குனர் ரவி நேற்று ராமேஸ்வரம் வந்தார்.

தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கள் இறக்கும் மற்றும் படகுகள் நிறுத்தும் பாலத்தை ரவி பார்வையிட்டார்.

பின் பாம்பன் குந்துகால், தங்கச்சிமடத்தில் புதிதாக அமையவுள்ள துாண்டில் வளைவு பால திட்ட பணிகள் குறித்தும்,மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் கோபிநாத், மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் அவர் நடத்தினார்.






      Dinamalar
      Follow us