sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டை மூடும் மணல் வாகன ஓட்டிகள் அவதி

/

ரோட்டை மூடும் மணல் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டை மூடும் மணல் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டை மூடும் மணல் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 24, 2025 05:57 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை- திருவெற்றியூர் செல்லும் ரோட்டில் சில இடங்களில் மணல் மூடுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாடானை-திருவெற்றியூர் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அரும்பூர், குளத்துார் உள்ளிட்ட சில இடங்களில் கண்மாய் கரை ஓரமுள்ள மணல் சாலையை மூடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் கண்மாய் ஓரங்களிலிருந்து மணல் சாலையை மூடுகிறது. இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us