sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காவிரி குடிநீர் வராததால் கிராமங்களில் மக்கள் சிரமம்

/

காவிரி குடிநீர் வராததால் கிராமங்களில் மக்கள் சிரமம்

காவிரி குடிநீர் வராததால் கிராமங்களில் மக்கள் சிரமம்

காவிரி குடிநீர் வராததால் கிராமங்களில் மக்கள் சிரமம்


ADDED : செப் 27, 2025 03:52 AM

Google News

ADDED : செப் 27, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், நாகேந்தல் கிராமங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமப் படுகின்றனர்.

அப்பனேந்தல், நாகேந்தல் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15 விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை.

டிராக்டர் வராத போது 3 கி.மீ., நடந்து தள்ளுவண்டியில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். கிராமத்தில் உள்ள போர்வெல் பரா மரிக்கப்படாததால் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us