sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கையை சேர்ந்தவர் செந்துாரான் 47. ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். பிப்.22ல் மகனுக்கு காதணி விழா வைத்திருந்தார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற போது ஏனாதி விலக்கு ரோட்டில்செந்துாரன் இறங்கியுள்ளார். அங்கிருந்து பூங்குளம் அருகே சாலையோர புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

* தொண்டி அருகே தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் 51. மனைவியுன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார்.

கண்ணன் மகள் சூரியபிரபா 23, புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar