sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

அரக்கோணம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

/

அரக்கோணம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : மே 28, 2025 02:00 AM

Google News

ADDED : மே 28, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன், புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 30. இவர் அரக்கோணம் டவுன் பகுதியில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

அரக்கோணம் டவுன் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., விவேகானந்த சுக்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். சசிக்குமாரை ஒராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us