sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

/

இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

இரவில் மின்சாரம் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : மே 15, 2025 06:57 PM

Google News

ADDED : மே 15, 2025 06:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்,:அரக்கோணத்தில், இரவு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் நள்ளிரவு 11:50 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இரவில் மின்சாரமின்றி கடும் அவதிக்கு ஆளாகினர்.

அதிகாலை 5:00 மணி வரை மின் இணைப்பு தரப்படாத நிலையில், ஆத்திரமடைந்த மக்கள், விண்டர்பேட்டை பகுதியில், அ.தி.மு.க., நகர்மன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அதிகாலை, 5:30 மணிக்கு, காஞ்சிபுரம் - திருப்பதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அரக்கோணம் டவுன் போலீசார் பேச்சு நடத்தி, அரக்கோணம் மின் அலுவலக ஊழியர்களிடம் பேசி, மின் இணைப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us