sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

உறவினர் வீட்டில் 28 பவுன் நகை திருடிய பெண் கைது

/

உறவினர் வீட்டில் 28 பவுன் நகை திருடிய பெண் கைது

உறவினர் வீட்டில் 28 பவுன் நகை திருடிய பெண் கைது

உறவினர் வீட்டில் 28 பவுன் நகை திருடிய பெண் கைது


ADDED : மே 12, 2025 03:56 AM

Google News

ADDED : மே 12, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, உறவினர் வீட்டில் நகை திருடிய பெண்ணை கைது செய்து, 28 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அசோக் நகரை சேர்ந்தவர் தெய்வானை, 54; கடந்த, 6ம் தேதி வீட்டில் கோலமாவு டப்பாவில் சாவியை வைத்து விட்டு, மருத்துவமனைக்கு சென்றார். வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த, 28 பவுன் நகை திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். அவர் புகாரின்படி அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெரம்பூரிலிருந்து உறவினரான சரஸ்வதி, 58, அடிக்கடி தெய்வானை வீட்டுக்கு வருவாராம். அப்போது அவர் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ளார். கடந்த, 6ம் தேதி அவர் வெளியே சென்றிருந்ததை அறிந்து வந்த சரஸ்வதி, கோலமாவு டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து, 28 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் சரஸ்வதியை நேற்று கைது செய்து, 28 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us