sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை

/

'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை

'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை

'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை


ADDED : செப் 16, 2025 01:41 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,தமிழக அரசு சார்பில், 'தாயுமானவர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்கும், 'அன்புக்கரங்கள்' திட்டத்தை, சேலம், குகை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கி வைத்தார்.

அதில் சேலம் மாவட்டத்தில் பயன்பெறும், 155 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவி ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us