sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

/

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 16, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி : தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.

அதில் காலியாக உள்ள, 50,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்புதல்; காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றுதல்; சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குதல்; ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us