sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் கீழே விழுந்து பலி

/

நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் கீழே விழுந்து பலி

நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் கீழே விழுந்து பலி

நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் கீழே விழுந்து பலி


ADDED : ஜூலை 18, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: நாய் குறுக்கே வந்ததால், பைக்கில் சென்ற லாரி டிரைவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

தலைவாசல் அருகே, மணிவிழுந்தான் வடக்கு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிவா, 22. லாரி டிரைவரான இவர் கடந்த, 15ல், இரவு, 8:30 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தலைவாசல் நோக்கி சென்றார். அப்போது, சாலையை கடந்து சென்ற நாய் மீது, பைக் மோதியதில் தடுமாறியபடி சென்ற சிவா, கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நி-லையில் நேற்று அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us