sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் சுற்றிவளைப்பு

/

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் சுற்றிவளைப்பு

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் சுற்றிவளைப்பு

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் சுற்றிவளைப்பு


ADDED : ஜூன் 01, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்தவர் விக்னேஷ், 30. நடுவலுார், மோட்டூரை சேர்ந்தவர் துரைசாமி, 49. இவர்கள் மீது, 2021ல், வெவ்வேறு பிரச்னை தொடர்பாக நடந்த அடிதடி வழக்கில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்குகள், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. விசாணைக்கு இருவரும் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

இதனால் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. நேற்று விக்னேஷ், துரைசாமியை, கெங்கவல்லி போலீசார் கைது செய்து, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும், 13 வரை, சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இருவரையும், போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us