sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் - லாரி மோதல் 2 வாலிபர்கள் பலி

/

பைக் - லாரி மோதல் 2 வாலிபர்கள் பலி

பைக் - லாரி மோதல் 2 வாலிபர்கள் பலி

பைக் - லாரி மோதல் 2 வாலிபர்கள் பலி


ADDED : செப் 25, 2025 02:44 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம், செங்கம் அருகே பைக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில், 2 வாலிபர்கள் பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலை குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ்வரன், 21, குமார், 28, முத்துகுமார், 29. மூவரும், ஒரே ஹீரோ பைக்கில் நேற்று காலை, 11:00 மணியளவில் சென்னை - பெங்களூரு சாலையில், திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, திருவண்ணாமலையிலிருந்து - கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி, லோகேஷ்வரன் உள்ளிட்டோர் சென்ற பைக் மீது மோதியதில், மூவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே லோகேஷ்வரன் பலியானார். குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் குமார் உயிரிழந்தார். பாச்சல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us