sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

/

உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை


ADDED : ஜூன் 14, 2025 06:45 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அதன் உயர் அலுவ-லர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை வகித்து, சட்டம் ஒழுங்கு நிலவரம், நிலுவை வழக்கு கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கமிஷனர் பிரவீன்-குமார்

அபினபு, டி.ஐ.ஜி., உமா, கோவை ஐ.ஜி., சசிகுமார், திருப்பூர்

எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்-குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us