sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 20, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:

எம்.ஜி.ஆர்., மலைவாழ் மக்களுக்கு வழங்கிய நில உரிமை பட்டாவை கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஆத்துார், ஏற்காடு தொகுதிகளில், மலைவாழ் பகுதியில் சேதமடைந்த தார்ச்சாலைகளை சரிசெய்தல்; கருமந்துறை, கரியகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தல்; கருமந்துறையில், அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லுாரி அமைத்தல்; பழங்குடியினருக்கு முழு மானியத்தில் வழங்கும் திட்டங்களுக்கு வசூல் செய்த ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத, தி.மு.க., அரசை கண்டித்து, ஜூன், 21ல்(நாளை), கருமந்துறையில், மாவட்ட செயலரான, என் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், சித்ரா, நல்லதம்பி, ராஜா, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.






      Dinamalar
      Follow us