sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி

/

கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி

கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி

கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி


ADDED : ஜூன் 26, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, தலைவாசல் அருகே பெரிய புனல்வாசலை சேர்ந்தவர் கண்ணுசாமி, 65. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

10:30 மணிக்கு, அவர் கிணற்றில் பின்புறமாக தவறி விழுந்தார். 10 நிமிடத்தில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. 11:00 மணிக்கு அங்கு வந்த வீரர்கள், 100 அடி ஆழத்தில், 80 அடிக்கு தண்ணீர் உள்ள கிணற்றில் இறங்கி தேடினர். ஒன்றரை மணி நேரத்துக்கு பின், கண்ணுசாமியை சடலமாக மீட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us