sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது

/

தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது

தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது

தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது


ADDED : செப் 13, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், குரங்குச்சாவடி, அசோக் நகர் முதலாவது தெருவை சேர்ந்தவர் கதிரவன், 50. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 4ல் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, 2 பேர் வழிமறித்து, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த கதிரவன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த வசந்த், 37, நரசோதிப்பட்டி, ஏழுமலைகவுண்டர் தெரு சிவராமன் என தெரிந்தது. சிவராமனை கடந்த, 4ல் கைது செய்த போலீசார், வசந்தை தேடினர். நேற்று, வீடு அருகே இருந்த வசந்தை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us