sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜாதி வசனத்துடன் வைத்த பேனர்கள் அகற்றம்

/

ஜாதி வசனத்துடன் வைத்த பேனர்கள் அகற்றம்

ஜாதி வசனத்துடன் வைத்த பேனர்கள் அகற்றம்

ஜாதி வசனத்துடன் வைத்த பேனர்கள் அகற்றம்


ADDED : ஜூன் 18, 2025 01:49 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, வாழப்பாடி, பேளூர் அருகே திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. அதற்கு அனுமதியின்றி, நெடுஞ்சாலையோரங்களில்

பல பேனர்களை, பல்வேறு வசனங்களுடன், போட்டி போட்டு

வைத்திருந்தனர். இதனால் வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், நேற்று காலையே, அனைத்து பேனர்களையும் அகற்றினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அனுமதியின்றி ஜாதி ரீதியாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, வசனங்களுடன் பேனர்களை வைத்திருந்தனர். இதனால் அனைத்து பேனர்களும் அகற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின் பேனர் வைத்தவர்களே அகற்றிக்கொண்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us