sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாரத சாரணர் இயக்க மாவட்ட அலுவலகம் திறப்பு

/

பாரத சாரணர் இயக்க மாவட்ட அலுவலகம் திறப்பு

பாரத சாரணர் இயக்க மாவட்ட அலுவலகம் திறப்பு

பாரத சாரணர் இயக்க மாவட்ட அலுவலகம் திறப்பு


ADDED : ஜூன் 20, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார். தொடர்ந்து,

சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த ராபர்ட்பேடன் பவுல் படத்தை, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் திறந்து வைத்து, சாரணர் இயக்க செயல்பாடு குறித்து பேசினார். ஆத்துார் சாரண மாவட்ட தலைவர் ராமசாமி, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., சதீஷ்குமார், சாரண, சாரணியர் மாவட்ட ஆணையர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us