sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாதையில் செல்ல இடையூறு 10 பேர் மீது வழக்குப்பதிவு

/

பாதையில் செல்ல இடையூறு 10 பேர் மீது வழக்குப்பதிவு

பாதையில் செல்ல இடையூறு 10 பேர் மீது வழக்குப்பதிவு

பாதையில் செல்ல இடையூறு 10 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : செப் 19, 2025 01:43 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் :ஓமலுார், பொம்மியம்பட்டி கலர்காட்டை சேர்ந்தவர் அம்மாசி, 55. இவர் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழியில், உப்பாரப்பட்டி காலனியை சேர்ந்த சிலர் வழிமறித்து, 'இப்பகுதியில் யாரும் செல்லக்கூடாது' என மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.

கடந்த ஆக., 24ல் மீண்டும் சிலர் வழி மறித்து தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அம்மாசி புகார்படி, உப்பாரப்பட்டி காலனியை சேர்ந்த, 10 பேர் மீது தொளசம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us