sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடுகளை கொல்லும் நாய்களை பிடிக்க கோரிக்கை

/

ஆடுகளை கொல்லும் நாய்களை பிடிக்க கோரிக்கை

ஆடுகளை கொல்லும் நாய்களை பிடிக்க கோரிக்கை

ஆடுகளை கொல்லும் நாய்களை பிடிக்க கோரிக்கை


ADDED : மே 29, 2025 01:32 AM

Google News

ADDED : மே 29, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் ;வீரக்கல்புதுார் தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டு ஆட்டோ டிரைவர் ரமேஷ், அவரது மனைவி கோகுலபிரியா ஆகியோர் வளர்த்து வந்த ஆடுகளை, நாய்கள் கடித்து கொன்றன. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதியர், இறந்த ஆட்டை, டவுன் பஞ்சாயத்து அலுவலக நுழைவாயிலில் போட்டு, நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அதே பட்டியில் புகுந்த தெருநாய்கள், ஒரு ஆட்டை இழுத்துச்சென்று, மற்றொரு ஆட்டை கடித்து காயப்படுத்தியது. இழுத்து சென்ற ஆட்டை, நாய்கள் கோம்புரான்காடு சாலையோரம் போட்டு கடித்து தின்றன.

இதனால் நாய்கள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி, 14வது வார்டு கவுன்சிலர் ஜோதிசேகர், கோகுலபிரியா உள்ளிட்ட வார்டு மக்கள், மேட்டூர் ஆர்.டி.ஓ., உதவியாளர் புரு ேஷாத்தமன், தாசில்தார் ரமேஷிடம் நேற்று மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us