sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு

/

கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு

கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு

கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : செப் 12, 2025 01:44 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பராஜ், 46. பா.ஜ.,வில் மாவட்ட பொறுப் பில் உள்ளார். இவர் அமரகுந்தியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு கடந்த, 7ல் சென்றுள்ளர்.

அப்போது, வேம்படிதாளம் அண்ணாநகரை சேர்ந்த மோகனசுந்தரேஸ்வரி, 37, இந்து ஜனசேனா இயக்கத்தின், மாநில மகளிரணி துணை செயலராக உள்ளார். இந்த இரு தரப்புக்கு இடையே, கோவில் மரியாதை செலுத்துவதில் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. ஜயப்பராஜ் அளித்த புகார்படி, மோகனசுந்தரேஸ்வரி மீதும், இதேபோல் மோகனசுந்தரேஸ்வரி அளித்த புகார்படி ஐயப்பராஜ், விக்னேஷ்குமார், வாசுதேவன் ஆகியோர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us