sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்

/

அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்

அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்

அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்


ADDED : மே 26, 2025 05:27 AM

Google News

ADDED : மே 26, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கணவாய்புதுாரில், லேண்டு காலனியை சேர்ந்த, விவசாயி சுந்தரம், 60. இவரது வளர்ப்பு நாய், அவரது தோட்டத்தில் வாய் சிதறிய நிலையில், நேற்று இறந்து கிடந்தது. இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனத்து-றையினர் விசாரித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:

வனப்பகுதி ஒட்டி உள்ள தோட்டத்துக்கு, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, தோட்டத்தில் வைக்கப்பட்ட, 'அவுட்-டுக்காய்' எனும் நாட்டு வெடியை, நாய் கடித்து இறந்திருக்கலாம். இதனால் அதை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us