sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்

/

விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்

விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்

விபத்தை பார்க்க சென்ற டிரைவர் மரணம்


ADDED : மே 25, 2025 02:19 AM

Google News

ADDED : மே 25, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சென்னை, சோமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 35. இவர், 'ஸ்கோடா' காரில் இரு நண்பர்களுடன், சேலத்தில் இருந்து ஆத்துார் புறவழிச்சாலை வழியே சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

சந்தனகிரி புறவழிச்சாலையில், 7:30 மணிக்கு சென்றபோது, நாய் குறுக்கே புகுந்ததால் திடீர் 'பிரேக்' போட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மூவரும் காயத்துடன் தப்பினர்.

இந்நிலையில், ஆத்துார், கல்லாநத்தத்தை சேர்ந்த லோகேஷ், 23, மினி வேனில் அவ்வழியே சென்றபோது , கார் விபத்தை பார்க்க சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோதியதில் பலியானார்.






      Dinamalar
      Follow us