sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

/

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது

திருட்டு வழக்கில் சிக்கியவர் 3 ஆண்டுக்கு பின் கைது


ADDED : செப் 10, 2025 02:21 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், :சேலம், அன்னதானப்பட்டி, பாண்டு நகரை சேர்ந்தவர் சபீர், 23. இவர், 2021, 2022ல், சேலம் அரசு மருத்துவமனையில், 4 திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார்.

ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சேலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை போலீசார், நேற்று வீட்டில் இருந்த சபீரை, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us