sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது

/

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது


ADDED : ஜன 26, 2024 10:03 AM

Google News

ADDED : ஜன 26, 2024 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், பெரமனுார், கோவிந்த கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35. கூலித்தொழிலாளி.

ஸ்வர்ணபுரியை சேர்ந்தவர் முகமது உசேன், 34. இவருக்கு சதீஷ்குமார் கடன் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு சதீஷ்குமார், மெய்யனுாரில் இருந்த முகமது உசேனிடம், கொடுத்த கடன், 1,000 ரூபாயை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முகமது உசேன், சதீஷ்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார், முகமது உசேனை நேற்று கைது செய்தனர்.

அவர் மீது அன்னதானப்பட்டி உள்பட, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us