sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : மே 27, 2025 02:17 AM

Google News

ADDED : மே 27, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்,

கொளத்துார், கோவிந்தபாடி அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுமார், 43. மனைவி பூங்கொடி, 34. தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சிவகுமார், கோவிந்தபாடி மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வேப்பமரத்தில் இருந்து, பா.ம.க., கட்சி கொடியை அகற்ற முயன்றார். அப்போது கால் தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்த சிவகுமார், சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மாலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார்.

கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us