sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் பெற வாய்ப்பு

/

நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் பெற வாய்ப்பு

நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் பெற வாய்ப்பு

நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் பெற வாய்ப்பு


ADDED : ஜூலை 04, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், நுண்ணீர் பாசன கருவிகளை, மானியத்தில் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை:

நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழைத்துாவான் ஆகிய கருவிகளை, வட்டாரத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் அரசு வழங்குகிறது.

இதை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இல்லை எனில் பெத்தநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும். மேலும், 99524 17105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us