sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையால் மின்தடை

/

மழையால் மின்தடை

மழையால் மின்தடை

மழையால் மின்தடை


ADDED : ஜூன் 02, 2025 06:47 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி,: பனமரத்துப்பட்டி, மல்லுார் பகுதிகளில் நேற்று மாலை, 5:30 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து, 6:30 மணிக்கு கன மழை கொட்டியது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இடைவிடாமல் பெய்த மழை, மின்னலால், மின்சாரம் வந்து வந்து சென்றது. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இரவு, 7:40 மணிக்கு மழை விட்ட பின், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல் நேற்று இரவு, 7:00 மணிக்கு வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், காரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us