sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மறியல்

/

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மறியல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மறியல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மறியல்


ADDED : அக் 17, 2025 02:17 AM

Google News

ADDED : அக் 17, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை வகித்தார்.

அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தி.மு.க., தேர்தல் அறிக்கை, 309க்கு மாறாக, இந்த பிரச்னையில் புதிதாக அமைத்த, மூவர் குழுவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், 10 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, மாநில முன்னாள் தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், இளங்கோ, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us