sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்

/

குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்

குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்

குடியரசு தினத்தில் ஏற்றிய தேசியக்கொடி இறக்காததால் விடிய விடிய பறந்த அவலம்


ADDED : ஜன 28, 2024 03:37 PM

Google News

ADDED : ஜன 28, 2024 03:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார் :குடியரசு தினத்தில் ஏற்றிய தேசிய கொடியை இறக்காததால், விடிய விடிய பறந்து கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் கொளத்துார், மூலக்காடு ஊராட்சி அலுவலகம் முன், நேற்று முன்தினம் காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அந்த கொடியை, இருள் சூழ்வதற்கு முன் இறக்கி விட வேண்டும். ஆனால் கொடி இறக்கப்படாமல் விடிய விடிய நேற்று காலை வரை பறந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் பரவியதால், நேற்று காலை அவசர, அவசரமாக கொடி இறக்கப்பட்டது.இதுகுறித்து ஊராட்சி செயலர் பிரபாகரன் கூறுகையில், ''தேசிய கொடியை மாலையில் இறக்கி விடுங்கள் என ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டரிடம் கூறி சென்றேன். எனக்கும், தாய்க்கும் உடல்நிலை சரியில்லாததால், இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டேன். பம்ப் ஆப்பரேட்டர், கொடியை இறக்க மறந்து விட்டார். தகவல் கிடைத்ததும் கொடியை இறக்கி விட்டோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us