sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., மீது நம்பிக்கை உள்ளது'

/

'மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., மீது நம்பிக்கை உள்ளது'

'மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., மீது நம்பிக்கை உள்ளது'

'மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., மீது நம்பிக்கை உள்ளது'


ADDED : செப் 11, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., சார்பில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்தார்.

அதில் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: மக்கள் மத்தியில், இ.பி.எஸ்., மீது நம்பிக்கை வந்துள்ளது. 2026ல், இ.பி.எஸ்., முதல்வராக வெற்றி பெற்ற பின், தொடர்ந்து அவர் தான் முதல்வராக இருப்பார். தி.மு.க., என்ற கட்சியே இல்லாத நிலை உருவாகும். ஆளுங்கட்சியாக இருப்பதால், பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற, தி.மு.க.,வின் முயற்சியை முறியடிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில், இ.பி.எஸ்., பிரசார பயணத்துக்கு வரும்போது, கட்சியினர், மக்களை அதிகளவில் பங்கேற்க செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆத்துார் நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us