sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு

/

கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு

கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு

கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு


ADDED : ஜூன் 04, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 5 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா, கடந்த, 30ல்

தொடங்கியது.

செயற்கை நந்தவன குளத்தின் ஊஞ்சலில் தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் அருள்பாலித்து வந்தார். நிறைவு நாளான நேற்று, கிருஷ்ண பிருந்தாவன கலைக்குழுவினரின் பாரம்பரிய, 'கோணங்கி' நடனம், பெண்களின் கோலாட்டம் நடந்தது. நிறைவாக மகா தீபாராதனையுடன் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us