sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி

/

கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜூன் 16, 2025 06:52 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: கிணற்றில் 'சைடுபோர்' போடும்போது பாறை உடைந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.

தலைவாசல், பகடப்பாடியை சேர்ந்த, விவசாயி மணிகண்டன், 45. இவரது விவசாய கிணற்றில், 'சைடுபோர்' போட ஏற்பாடு செய்தார். அதற்கு பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், தர்மபுரி மாவட்டம், அரூர், கத்திரிப்பட்டியை சேர்ந்த வேலுசாமி, 23, உள்பட, 7 பேர் நேற்று, மணிகண்டன் கிணற்றில், 'சைடுபோர்' போடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிணற்றின் பக்கவாட்டு பாறை கல் உடைந்து, வேலு-சாமி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. வீரகனுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us