sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறுவை சிகிச்சைக்கு பின் இறந்த தொழிலாளி: டிரைவர் மீது வழக்கு

/

அறுவை சிகிச்சைக்கு பின் இறந்த தொழிலாளி: டிரைவர் மீது வழக்கு

அறுவை சிகிச்சைக்கு பின் இறந்த தொழிலாளி: டிரைவர் மீது வழக்கு

அறுவை சிகிச்சைக்கு பின் இறந்த தொழிலாளி: டிரைவர் மீது வழக்கு


ADDED : மே 28, 2025 01:45 AM

Google News

ADDED : மே 28, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் :அறுவை சிகிச்சைக்கு பின் தொழிலாளி இறந்த விவகாரத்தில் விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

ஆத்துார், துலுக்கனுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி மாயவன், 33. இவர் கடந்த, 20ல், முல்லைவாடி - கல்லாநத்தம் சாலையில், 'ஸ்போர்ட்' பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத மினி சரக்கு வேன் மோதியதில், முகம், இடது கண், மார்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம், மாயவன் முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சில நிமிடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது மனைவி ராஜகுமாரி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகன டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us