sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை

/

பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை

பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை

பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை


ADDED : ஜூன் 27, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையை சேர்ந்தவர் சரணவன், 39. இவர் நண்பருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கி, பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார். இதனால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம், டேனிஷ்பேட்டையில் உள்ள சரவணன் வீட்டை முற்றுகையிட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us