sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தி.மு.க.,அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க.,அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 24, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் தி.மு.க., அரசை கண்டித்தும் தமிழகத்தில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தியதை கண்டித்தும் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் உமாதேவன், நாகராஜன், கற்பகம், நகர செயலாளர் ராஜா, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், கருணாகரன், செல்வமணி, அருள் ஸ்டீபன், கோபி, சிவாஜி, பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குழந்தை மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் வக்கீல் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் அரிக்கேன் விளக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us