sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புக்கள் தானம்

/

மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புக்கள் தானம்

மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புக்கள் தானம்

மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புக்கள் தானம்


ADDED : ஜூன் 13, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின், உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதால் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் மனைவி ஆனந்த வல்லியுடன் 54, பைக்கில் காரைக்குடி செக்காலை வீதியில் சென்றார். அவ்வழியாக வந்த கார், பைக்கில் மோதியதில் ஆனந்தவல்லி காயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆனந்தவல்லி மூளைச்சாவு அடைந்தார். அவரின் குடும்பத்தார் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். ஆனந்த வல்லியின் இரு கண்கள் சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இவரது உடல், இறுதிச் சடங்கு செய்வதற்காக காரைக்குடி நவரத்தின நகருக்கு கொண்டுவரப்பட்டது. தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை காரைக்குடி தாசில்தார் தங்கமணி, அரசு சார்பில் மரியாதை செய்தனர்.






      Dinamalar
      Follow us