sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆண் குழந்தை ரோட்டில் மீட்பு   

/

ஆண் குழந்தை ரோட்டில் மீட்பு   

ஆண் குழந்தை ரோட்டில் மீட்பு   

ஆண் குழந்தை ரோட்டில் மீட்பு   


ADDED : ஜன 27, 2024 06:54 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவிலில் ரோட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

காளையார்கோவில் அருகே உசிலங்குளம் விலக்கில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்ற போலீசார் பிறந்து ஒரு மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தை கிடப்பதை பார்த்தனர்.

அந்த குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். உடல் முழுவதும் செம்மண் பரவி கிடந்ததால், அக்குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது யாருடைய குழந்தை, எதற்காக ரோட்டில் வீசி சென்றனர் என்பது குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us