நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னுாட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வங்கி மேலாளர் அபிேஷக் குமார் குப்தா புத்தகம் படித்து விளக்கம் கொடுத்த மாணவர்களுக்கு பரிசு,படிக்க புத்தகமும் வழங்கினார்.

