sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை

/

வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை

வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை

வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை


ADDED : செப் 04, 2025 04:22 AM

Google News

ADDED : செப் 04, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: ; சிங்கம்புணரியில் பாசன வயல்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ள நிலையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து சாகுபடி எதுவும் நடைபெறாமல் தரிசாக போடப்பட்டுள்ளது. அவற்றில் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.

சில ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை துவக்க விரும்புகின்றனர்.

ஆனால் கருவேல மரங்கள் பெரிய அளவில் புதர்களாக மண்டி இருப்பதால் அவற்றை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

வேளாண் துறை சார்பில் இம்மரங்களை அகற்ற மானியம் வழங்கப்பட்டாலும், அவை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே வேளாண் அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உதவ வேண்டும்.






      Dinamalar
      Follow us