sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும்  மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் 

/

வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும்  மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் 

வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும்  மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் 

வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும்  மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் 


ADDED : ஜூன் 27, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மின்வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவுபடி 10,260 ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய களப்பிரிவில் 35 ஆயிரம் காலி பணியிடத்திற்கு 1,850 பணியிடம் நிரப்ப மட்டுமே அரசு அறிவிப்பு செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் நுகர்வோர் சேவை பிரிவு அலுவலகங்களில் 50 சதவீதத்திற்கு மேல் காலிப்பணியிடம் உள்ளது. தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி 10 ஆண்டு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரிய உயர்நிலை கமிட்டி 5 ஆயிரம் கேங்மேன்கள் புதிதாக எடுக்கலாம் என தெரிவித்தும், இதுவரை பணிகளை துவக்கவில்லை. 107 வது வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவுபடி குறைந்தது 10,260 ஊழியர்களையாவது பணிக்கு எடுக்க வேண்டும் என மின் ஊழியர் அமைப்பு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us