sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேகத்தடையில் விழுந்து பலி

/

வேகத்தடையில் விழுந்து பலி

வேகத்தடையில் விழுந்து பலி

வேகத்தடையில் விழுந்து பலி


ADDED : பிப் 05, 2024 11:53 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் சென்னை ஏ.டி.ஜி.பி., அலுவலக பெண் ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த துரை மனைவி பத்மா 56, சென்னை ஏ.டி.ஜி.பி., அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணிபுரிகிறார். உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான மதுரைக்கு வந்த அவர் நேற்று காலை மகன் முத்துராமனுடன் டூவீலரில் மடப்புரம் கோயிலுக்கு வந்துள்ளார். திருப்புவனம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கும் போது தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai