ADDED : செப் 30, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் 50.இவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு
சக்கந்தியில் இருந்து சிவகங்கைக்கு டூவீலரில் சென்றார்.சஞ்சய் நகர் அருகே சென்ற போது ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதி பலியானார்.

