ADDED : அக் 04, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா மேற்கு காலனி தங்கராஜ் மகன் சரவணன் 51,
இவர் இளையான்குடி பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்கும் வேலை செய்து வந்த நிலையில் பெட்ரோலை குடித்துவிட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

