sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல் 

/

சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல் 

சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல் 

சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல் 


ADDED : ஜூன் 13, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் திண்டுக்கல் - காரைக்குடி ரோட்டில் கோடவுனில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, கூல்லிப் உள்ளிட்ட போதை வஸ்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது.

சிங்கம்புணரி எஸ்.ஐ., குணசேகரன் தலைமையிலான போலீசார் கோடவுனில் விற்பனைக்காக வைத்திருந்த 29,534 பாக்கெட் போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.

விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அண்ணாநகர் கமால்தீன் மகன் ஜாபர் அலியை 27, கைது செய்து, தப்பிய முகமது காசீம் மகன் முகமது சேக் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us