sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி

/

கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி

கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி

கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி


ADDED : ஜூன் 26, 2025 02:19 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சிவகங்கைமாவட்டம் புதுவயலை சேர்ந்த உய்யவந்தான் மகள் ஜெயா 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வசித்தார். 8 மாத கர்ப்பிணியான ஜெயா வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் வாளிமூலம் தண்ணீர் இறைக்க சென்றார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கிணற்றுள் தவறி விழுந்து இறந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us