sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வழிப்பறி செய்தவர் கைது

/

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது


ADDED : மே 19, 2025 05:26 AM

Google News

ADDED : மே 19, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே கருங்காலக்குடி கிராவல் குவாரியில் மார்ச் மாதம் வழிபறி செய்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கருங்காலக்குடியில் செந்தில்குமார் கிராவல் குவாரி நடத்துகிறார். இங்கு சிவகங்கை செந்தமிழ்நகர் துரைசிங்கம் 59, பணிபுரிந்தார். மார்ச் 18ல் டூவீலர்களில் வந்த 5 பேர் அவரை மிரட்டி துரைசிங்கம் கையில் இருந்த ரூ.47,500 வழிப்பறி செய்து தப்பினர். இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுக்குளம் சரவணன் 30, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us