sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்

/

மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்

மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்

மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்


ADDED : செப் 16, 2025 04:23 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் மழைக்கு ஒழுகும் ஓட்டு கட்டடத்தில் வகுப்பறை நடப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர்.

இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 8 வகுப்புகள் உள்ள நிலையில் கான்கிரீட் கட்டடம் பற்றாக்குறையாக உள்ளதால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் 2 வகுப்பு நடத்தப்படுகிறது. இக்கட்டடத்தின் கூரை மழைக்காலங்களில் ஒழுகுகிறது. உள்ளே அமர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பழைய ஓட்டு கட்டடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us