sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்

/

 அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்

 அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்

 அலுவலர்களுடன் மோதல் விடுப்பில் சென்ற தாசில்தார்


ADDED : டிச 04, 2025 01:05 AM

Google News

ADDED : டிச 04, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்கள், அலுவலக உதவியாளருக்கு ஒத்துழைப்பு தராமல், தொடர்ந்து பணி செய்யுமாறு தாசில்தார் முருகன் தொந்தரவு செய்வதாக ஊழியர்கள் புகார் கூறினர்.

இதன் காரணமாகவே தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் கத்தியால் கையில் குத்தி சிகிச்சை பெற்றதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

தாலுகா அலுவலக பணியாளர்கள் கலெக்டர் பொற்கொடிைய சந்தித்து தாசில்தார் மீது புகார் தெரிவித்தனர். இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்கே சென்று துணை தாசில்தார், ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்கள், அலுவலர்களிடம் அவர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போதும் அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் முருகனை விடுப்பில் செல்ல கலெக்டர் உத்தரவிட்டார்.

மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூடுதல் பொறுப்பாக இளையான்குடியை கவனித்து வருகிறார். மானாமதுரை சட்டசபை தொகுதியில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் தாசில்தார்கள் உதவி தேர்தல் ந டத்தும் அலுவலராக இருப்பதால், புதிதாக இளையான்குடியில் தாசில்தாரை நியமிக்க வேண்டும். இதனால் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் சுமை குறையும். இதற்காக சிலரது பெயர்களை தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு கலெக்டர் அனுப்பியுள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us